மரண அறிவித்தல்
காலையடி தெற்கு, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவு கொண்ட “விஜன்” என எல்லோராரும் அன்பாக அழைக்கப்பெற்ற துரைசிங்கம் விஜயசிங்கம் அவர்கள் 07.06.2012 இன்று சிவபதம் எய்தினார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போமாக
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!காலையடி.இணையம் .




























































அன்னாரின் குடும்பத்தினருக்கு.ஆழ்த்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறேன்.அன்னாரின் ஆத்துமா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!