நம் ஊர் பொங்கள் திருநாள்‏

நம் ஊர் பொங்கள் திருநாள்‏

ஞானவேலாயுதம்

காலையடி ஞானவேலாயுத ஆலய அன்னதான மடத்தின் புதிய கட்டிட தொகுதியின் புகை படங்கள்.

சாந்தை காளியம்மன்

சாந்தை காளியம்மன் கோயில் கும்பாபிசேஷம் 25 01 2013 அன்று ஆரம்பிக்க பட்டது.புகை படங்கள்.

ஆலயங்கள்

சாந்தை சித்தி விநாயகர் ஆலயம்(வீடியோ)

ஞானவைரவார்

காலையடி தெற்கு ஞானவைரவார் கிராமிய புகைப்படங்கள்.

சம்புநாதேஸ்வரார்

சம்புநாதேஸ்வரார்ஆலயம் மற்றும் கிராமிய புகைப்படங்கள்

சிறீ முத்துமாரிஅம்பாள்

பனிப்புலம் சிறீ முத்துமாரி அம்பாள் ஆலயம் மற்றும் கிராமிய புகைப்படங்கள்

பறாளாய் ஆலயம்

சுழிபுரம் பறாளாய் சிவசுப்பிரமணிய ஆலயம் மற்றும் கிராமிய புகைப்படங்கள்

நம் ஊர்

நம் ஊர் கிராம புகைப்படங்கள் நாம் ஊர் ஒரு பார்வை.

கடந்தகால நிகழ்வுகள்

கடந்தகால நிகழ்வுகளை ஞாபகப் படுத்தும் நம் ஊர் காட்சிகள்
நாம் தடம் பதித்த இடங்கள்.

மரண அறிவித்தல் – நவரத்தினம் இளங்கண்ணன் – 14.06.2012

காலையடி, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் “கண்ணன்” என எல்லோராரும் அன்பாக அழைக்கப்பெற்ற நவரத்தினம் இளம்கண்ணன் அவர்கள் 14.06.2012 அன்று கனடாவில் சிவபதம் எய்தினார். அன்னார் அமரர். நவரத்தினம் மற்றும் பராசக்தி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்; அமரர்களான நடராசா – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்; பவளரத்தினத்தின் ஆருயிர் கணவரும்; பிரணவன், இரம்மியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்; வரதாம்பிகை, ரேணுகா, திருக்கேதீஸ்வரன், பரமேஸ்வரன், ராமேஸ்வரன் (அமரர்) அகியோரின் அன்புச் சகோதரனும்; ஞானேஸ்வரி, சறோஜாதேவி அகியோரின் உடன்பிறவா அன்புச் சகோதரனுமாவார். அன்னாரின் பூதவுடல் 15.06.2012 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை இல. 4164 – Shepherd Avenue East ல் (Shepherd & Midland சந்திப்பில்) அமைந்துள்ள “OGDEN” Funeral Home ல் பார்வைக்கு வைக்கப்பட்டு, 16.06.2012 சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் 10:00 மணிவரை அதே “OGDEN” Funeral Home ல் இறுதிக் கிரியைகள் நடைபெற்று; இல. 256 – KINGSTON வீதியில் (WOODBINE & KINGSTON சந்திப்பில்) அமைந்துள்ள St.Johns மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்..

தொடர்புகளுக்கு மனைவி, பிள்ளைகள்: 416-755-8397

ஜெகநாயகம்: 416-888-0712

பராமேஸ்வரன்: 647-707-7661

நந்தன்: 647-244-1110

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

உங்கள் கருத்துகளை தமிழ்மொழியில் மிக இலகுவாக பதிவேற்றலாம் அதாவது தமிழில் பதிவு செய்ய தமிழ் சொற்களுக்கு சமனான ஆங்கில சொற்களை உபயோகித்து உங்கள் கருத்தை எழுதலாம் .(உதாரணமாக ammaa என ஆங்கிலத்தில் எழுதினால் அம்மா என மாறும்) கருத்து எழுதுபவர்கள் ஆங்கிலத்தில் பதிவுசெய்ய வேண்டும் எனில் Ctrl + G அழுத்தி உபயோகிக்க முடியும்.
Kalaiyadi.org welcomes you
மரண அறிவித்தல்
பெயர்: தம்பிமுத்து கமலாதேவி
பிறந்த இடம்: பணிப்புலம்
வாழ்ந்த இடம்: பணிப்புலம் செருக்கப்புலம்
பிரசுரித்த திகதி: 05.06.2013
மரண அறிவித்தல்
பெயர்: கதிரமலை பாக்கியம்
பிறந்த இடம்: பணிப்புலம்
வாழ்ந்த இடம்: பணிப்புலம் பண்டத்தரிப்பு
பிரசுரித்த திகதி: 29.03.2013
மரண அறிவித்தல்
பெயர்: பாலதாஸன் முரளீதரன்
பிறந்த இடம்: தொண்டைமனாறு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 24.3-2013

உதவும் கரங்கள்.

இன்றைய சிந்தனை

வாழ்க்கை எனும் போர்க்களத்தை நம்பிக்கை எனும் ஆயுதம் கொண்டு வெற்றி கொள்

உதவும் கரங்கள்.

புலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன்.கேதீஸ்வரன்
வியாபார ஸ்தாபனம் திறப்புவிழா .
கோப்பையை சேர்ந்த ஒரு மாணவியின் கண்ணீர் மல்கிய வேண்டுகோளுக்கு உதவும் கரங்களின் பங்களிப்பு
.புலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}
http://picasion.com/split-animated-gif/
உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.
நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.( ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)
காலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்காக
நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)
நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)
நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)
நோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். தே (தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)
உதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)
கல்விக்கு கைகொடுப்போம்! மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு)
விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும் (காலையடி இணையம்இலங்கை)

விளம்பரங்கள்